18 நாள்
ஆன்லைன் வகுப்பு

DAY - 1 : SYLLABUS

👉நான் ஏன் பிறந்தேன்…

👉இந்த பிறவியின் நோக்கம் என்ன…

👉நம்முடைய பிரச்சனைகளுக்கு யார் காரணம்…

👉பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி…*

👉பகவத்📙கீதையிலிருந்து

8 நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன…

👉 மகாபாரத இதிகாசத்திலிருந்து

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன…

தானம் என்றால் என்ன❓

தானத்தின் புண்ணியத்தை

எப்போது பெற முடியும்❓

தானத்தின் புண்ணியம் யாருக்கு கிடைக்காது❓

கிருஷ்ணர் ஏன் அர்ஜூனரை குழப்புகிறார்❓

அர்ஜூனர் ஏன் குழப்பம் அடைகிறார்❓

தர்மம் என்றால் என்ன❓

அதர்மம் என்றால் என்ன❓

நான்கு வேதங்களை

தொகுத்து கொடுத்த வியாச மகரிஷி

ஏன் பகவத் கீதை என்ற

இதிகாச புராணத்தை வழங்கினார்❓

FAQ image

DAY - 2 : SYLLABUS

1, இந்த உலகம் என்பது என்ன❓

2, பிறப்பு – இறப்பின் இரகசியம் என்ன❓

3, மனிதன் என்பவன் யார்❓

4, ஆத்மாவை அறிவது எப்படி❓

5, ஆத்ம ரூபத்தை தரிசிப்பது எப்படி❓

6, ஆத்மாவின் கடமை என்ன❓

7, ஆத்மாவினுடைய இறுதி இலட்சியம் என்ன❓

8, மனிதனுக்கு ஏன் துன்பம் ஏற்படுகிறது❓

9, தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டனை ஏன் கிடைக்கிறது❓

10, பிரம்ம வித்தையின் முதல் பாடம் என்ன❓

11, தர்ம மார்க்கம் என்றால் என்ன❓

12, சாங்கிய யோகம் என்றால் என்ன❓

13, இறை பணி என்றால் என்ன❓

FAQ image

DAY - 3 : SYLLABUS

1.துன்பத்தில் பாதிக்கப்படாமல் இருக்க

என்ன செய்ய வேண்டும்❓

2.முக்திக்குத் தகுதி பெற்றவர் யார்❓

3.ஆத்மா என்றால் என்ன❓

4.ஆத்மாவை என்னவெல்லாம் செய்ய முடியும்❓

5.ஆத்மாவை என்னவெல்லாம் செய்ய முடியாது❓

6.நம்முடைய கடமை என்ன❓

7.மனிதனின் தர்மம் என்ன❓

8.தர்மம் / அதர்மம் என்ன❓

9.பாவ விளைவுகளை அடையாமல் இருப்பது எப்படி❓

10.கர்ம பந்தத்திலிருந்து எப்படி விலகுவது❓

11.எதிர்கால பயத்திலிருந்து விடுபடுவது எப்படி❓

12.யார் தன்னுடைய குறிக்கோளில் திடமான உறுதியோடு இருப்பார்❓

13.எப்படிப்பட்டவர்கள் உறுதி இல்லாமல் தடுமாறுவார்கள்❓

14.வேதங்களில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கெல்லாம்

மேலான நோக்கம் இருக்கிறதா❓

15.எதற்கெல்லாம் நமக்கு அதிகாரம் உள்ளது❓

16.எதற்கெல்லாம் நமக்கு அதிகாரம் இல்லை❓

17.எதன் மீதெல்லாம் பற்றுகொள்ளக்கூடாது❓

18.யோகம் என்றால் என்ன❓

19.உண்மையான செல்வந்தர் யார்❓

20.உண்மையான கஞ்சர்கள் யார்❓

21.தீய செயல்களின் விளைவுகளில் இருந்து தப்பிப்பது எப்படி❓

22.இந்த பிறவியிலேயே முக்தி பெறுவது சாத்தியமா❓

23.எல்லா துன்பங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைவது சாத்தியமா❓

24.தெய்வீக உணர்வை அடைவது சாத்தியமா❓

25.தெய்வீக உணர்வில் நிலை பெற்றதற்கான அறிகுறிகள் என்ன❓

26.உண்மையான முனிவர் என்பவர் யார்❓

27.பெளதீக அறிவு என்றால் என்ன❓

28.பக்குவ அறிவு என்றால் என்ன❓

29.புலனின்ப நாட்டத்தில் இருந்து விடுபடுவது எப்படி❓

30.நம்முடைய புலன்கள் எப்படிப்பட்டது❓

31.பற்று எப்படி அதிகரிக்கிறது❓

32.பிறப்பு – இறப்பு சுழற்சி

எப்படி உருவாகிறது❓

33.பிறப்பு – இறப்பு சுழற்சியிலிருந்து

எப்படி விடுபடுவது❓

34.கடவுளின் கருணையை அடைவது எப்படி❓

35.புத்தி எப்போது தன்னில் நிலைபெறுகிறது❓

36.பேரமைதி / பேரானந்தம் பெறுவது எப்படி❓

37.உண்மையான அமைதி என்றால் என்ன❓

38.பேரமைதி / பேரானந்தம்

எப்போது கிடைக்கும்❓

39.நிலைத்த / நீடித்த / நிரந்தர அமைதியை எப்படி அடைய முடியும்❓

40.ஆன்மீகமான தெய்வீக வாழ்விற்கு வழி❓

41.சொர்கத்திற்கு அப்பாற்பட்ட நிலை உள்ளதா❓

42.இறைவனை அடைவது சாத்தியமா❓

43, ஆத்மாவின் கடமை என்ன❓

44, ஆத்மாவினுடைய இறுதி இலட்சியம் என்ன❓

45, மனிதனுக்கு ஏன் துன்பம் ஏற்படுகிறது❓

46, தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டனை ஏன் கிடைக்கிறது❓

47, பிரம்ம வித்தையின் முதல் பாடம் என்ன❓

48, தர்ம மார்க்கம் என்றால் என்ன❓

49, சாங்கிய யோகம் என்றால் என்ன❓

50, இறை பணி என்றால் என்ன❓

FAQ image

DAY - 4 : SYLLABUS

1.அர்ஜுனன் எதனால் தனது புத்தி பேதலிக்கிறது என்று புலம்பினார் ?

2.தன் உணர்வினை அடைய எத்தனை வழிகள் உள்ளது .அந்த வழிகள் என்னென்ன ?

3.துறவு வழி செல்வதால்

பக்குவம் பெற முடியுமா ?

4.எந்த செயலும் செய்யாமல் இருப்பதற்கு நம்மிடம் சுதந்திரம் இருக்கிறதா ?

5.யார் போலி மனிதன் ?

6.யார் மிக உயர்ந்த மனிதர் ?

7.யாரால் தனது உடலைக்கூடப் பாதுகாக்க முடியாது ?

8.எது போன்ற செயல்களை செய்யலாம் ?

9.நாம் செய்யும் செயல்களை யாருக்காக செய்ய வேண்டும் ?

10.கர்ம பந்தத்திலிருந்து எப்போது விடுபட்டு வாழ முடியும் ?

11.யாகம் செய்வது எதெற்கெல்லாம் உதவும் ?

12.யாரை திருடன் என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?

13.எப்படிப்பட்ட உணவை உண்பவர்கள் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள் ?

14. எப்படிப்பட்ட உணவை தயாரித்து உண்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள் ?

15.எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர் முற்றிலும் பாவகரமான வாழ்க்கை வாழ்கிறார் ?

16.எப்படிப்பட்டவரின் வாழ்வு பலனற்றது ?

17.யாருக்கு கடமைகள் ஏதும் இல்லை ?

18.எப்படிப்பட்டவர்கள் யாரையும், எதையும், எவரையும், எதற்கும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை ?

19.யாரால் பரத்தை அடைய முடியும் ?

20.நாம் ஏன் நம்முடைய கடமையைச்

செய்ய வேண்டும் ?

21.எதை உலகம் பின்பற்றும் ?

22.இறைவனுக்கு கடமைகள் ஏதாவது இருக்கிறதா ?

23.அறிஞர்கள் தன்னுடைய கடமையை

எப்படி செய்ய வேண்டும் ?

24.எப்படிப்பட்ட குணத்தினால் மனிதன் நோய்களுக்கு ஆளாகிறார்கள் ?

25.எப்படிப்பட்டவர்களால் புலன்களில் மாட்டிக்கொள்ளாமல் செயல்பட முடியும் ?

26.எப்படிப்பட்ட செயல்கள் கீழ்த்தரமானவை ?

27.நம்முடைய செயல்களை எப்படிப்பட்ட

மன நிலையோடு செயல்படுத்த

கிருஷ்ணர் பரிந்துரைக்கிறார் ?

29.யாரெல்லாம் சம்சார பந்தத்தில் இருந்து முக்தி பெறுகிறார்கள் ?

30.யாரெல்லாம் ஆன்மீக பாதையில் நஷ்டமடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள் ?

31.ஞானிகளாக இருந்தாலும் எப்படி செயல்பட்டாக வேண்டும் ?

32.தன்னுணர்வுப் பாதையில் எவையெல்லாம் தடைக் கற்கள் ?

33.எதை செய்வதை விட எதை செய்யும் போது செத்துப்போவதும் சிறந்தது என்று

கிருஷ்ணர் கூறுகிறார் ?

34.பாவ காரியங்களைச் செய்ய ஒருவர் எதனால் தூண்டப்படுகிறார் ?

35.நமது நிரந்தர எதிரி யார் ?

36.எவையெல்லாம் நமது உண்மையான அறிவை மறைக்கிறது ?

37.பாவத்தின் பெரும் சின்னம் எது அதை எவ்வாறு அழிப்பது ?

38.ஞானத்தையும், தன்னுணர்வையும்

அழிக்கக்கூடிய எதிரி யார் ?

39.புலன், மனம், புத்தி இவற்றில் உயர்ந்தது எது ?இவற்றை விட உயர்ந்தது எது ?

40.நம்முடைய உண்மையான எதிரியை

எப்படி வெற்றிக்கொள்வது ?

FAQ image

DAY - 5 : SYLLABUS

1, இல்லறம் – துறவறம் எது சிறந்தது ?

2, ஒரு கர்மயோகி எதையெல்லாம் தியாகம் செய்வார் ?

எதையெல்லாம் தியாகம் செய்ய மாட்டார் ?

4, வாழும் சன்னியாசி என்று யாரை கூறலாம் ?

5, அன்பு வியாபாரம் இவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன ?

6, கர்மயோகத்தின் மூலசித்தாந்தம் என்ன ?

7, ஆத்மாவிற்கு விடுதலை எப்போது கிடைக்கும் ?

8, மனிதர்களோடு தொடர்புடையது எது ?

9, எப்போது மறுஜென்மம் எடுக்கிறோம் ?

10, மகாபாரத போர் வர மூல காரணம் யார் அல்லது எது ?

11, உண்மையான கர்மயோகம் எதை சொல்ல முடியும் ?

12, உண்மையான கர்மயோகியாக மாறுவது

எப்போது சுலபமாகிறது ?

13, கர்மயோகியை எவ்வாறு அறிவது ?

14,விருப்பத்தின் சுபாவம் யாது ?

FAQ image

DAY - 6 : SYLLABUS

1,மிக பழமையான அழிவற்ற யோகம் என்று கிருஷ்ணர் எதனை கூறுகிறார் ?

2,உத்தமமான இரகசியத்தை யாரால் எதனால் புரிந்துகொள்ள முடியும் ?

3,யுகம் தோறும் அவதார புருஷர்கள் பூமிக்கு வருவது எதற்காக ?

4,இதற்கு முன் தூய்மை அடைந்தவர்கள் எந்த வழியை பின்பற்றி தூய்மை அடைந்தார்கள் ?

5,இறுதி இலக்கை அடைய யாருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி

செயல்பட வேண்டும் ?

6,எந்த செயலை செய்தாலும் அதனால் பாதிப்படையாமல் இருப்பது எப்படி ?

7,ஆன்மீக குருவை அணுகி என்னென்ன செய்து என்னென்ன பெற்றுக்கொள்ளுமாறு கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார் ?

8,பாவிகளில் எல்லாம் பெரும் பாவியாக இருந்தாலும் எப்போது துன்பம் என்ற கடலை கடக்க முடியும் ?

9,எந்த பயிற்சியினால் ஞானத்தை தன்னில் அனுபவிக்க முடியும் ?

10,பரம ஆன்மீக அமைதியை எப்போது அடைய முடியும் அதற்கு தகுதி என்ன ?

11,யார் இறையுணர்வை அடைவதில்லை ?

12,யாருக்கு இந்த உலகிலோ – மறு உலகிலோ இன்பம் கிடைக்காது ?

13,மனிதர்களான நம்மோடு தொடர்புடையது கர்மமா ?

அதன் மீதுள்ள நம்முடைய ஆசையா ?

14,மறுஜென்மம் எடுக்க எது காரணமாக இருக்கிறது ?

15,வெற்றி – தோல்வி

என்ன மன உணர்வை ஏற்படுத்துகிறது ?

16,உண்மையான கர்மயோகம் என்று எதை சொல்ல முடியும் ?

17,உண்மையான கர்மயோகியாக மாறுவது எப்போது சுலபமாகிறது ?

18,உண்மையான கர்மயோகியை எவ்வாறு அறிவது ?

19,விருப்பத்தின் சுபாவம் என்ன ?

ஆசையின் விளைவுகள் என்னென்ன?

20,இறைவனோடு இணைந்து செயல்படுவது எப்படி ?

21,சமர்ப்பணம் என்றால் என்ன ?

22,பக்தி என்றால் என்ன ?

23,மனிதன் யாரிடம் தன்னை சமர்ப்பிக்க வேண்டும் ?

24,சாங்கிய யோகத்திற்கும் கர்மயோகத்திற்கும் என்ன சம்பந்தம் ?

25,கர்மயோகியாய் மாறுவதற்கு

மார்க்கம் என்ன ?

26,எல்லா துன்பத்திலிருந்தும் விடுபட்டு

மோட்ச நிலையை யாரால் எட்ட முடியும் ?

27,ஜீவாத்மா பரமாத்மாவின் தரிசனம் பெற என்ன செய்ய வேண்டும் ?

28,சரீரத்திற்கு மகத்துவம்

இருக்கிறதா ? இல்லையா ?

29,கருணையின் மற்றோரு செயல்பாடு என்ன?

30,ஜெபம், தவம், யாகம், வேள்வி, நற்காரியம், சிரத்தையான யோகம் இவையெல்லாம்

எதற்காக செய்யப்படுகின்றன ?

31,பக்தி யோகத்திற்கு எத்தனை வழி உள்ளது அவை என்னென்ன ?

32,பரம தர்மத்திற்கான 18 படிகள் என்னென்ன ?

FAQ image

DAY - 7 : SYLLABUS

1, நிரந்தரமான சந்நியாசி என்று யாரை கிருஷ்ணர் கூறுகிறார் ?

2, கர்ம யோகம் – சாங்கிய யோகம் இந்த இரண்டின் பலன்களை எப்போது

ஒருசேர பெற முடியும் ?

3, உள்ளதை உள்ளபடி காண்பவர் யார் ?

4, அனைவருக்கும் பிரியமானவர் யார் ?

5, பாவ விளைவுகள் யாரை எப்போதும் தீண்டுவதில்லை ?

6, நாம் எதனால் பந்தப்படுகிறோம் ?

7, நம்முடைய உண்மை ஞானம்

எதனால் மறைக்கப்பட்டுள்ளது ?

8, முக்தியின் பாதையில் எப்போது

முன்னேற முடியும் ?

9, அனைவரையும் சம நோக்கில் காண

என்ன தேவை ?

10, எந்த இரண்டில் தனது மனதை நிலை நிறுத்தியவர்கள் பிறப்பு இறப்பின் நியதிகளை ஏற்கனவே வென்று விட்டதாக

கிருஷ்ணர் கூறுகிறார் ?

11, எந்த ஐந்து நிலைகளினால் இறைவனில் நிலை பெற்றவராக முடியும் ?

12, முக்தி பெற்றவரின் அடையாளம் என்ன ?அவரின் நிலைப்பாடு என்ன ?

13, தெளிந்த அறிவுடையவர்

எதில் பங்கெடுப்பதில்லை

எவற்றால் மகிழ்ச்சி அடைவதில்லை ?

14, யாரால் இந்த உலகத்திலேயே ஆனந்தத்துடன் வாழ முடியும் ?

15, யாரால் உண்மையான, பக்குவமான, யோகியாக வாழ்ந்து பரத்தில் முக்தி பெற்று பரத்தையே அடைய முடியும் ?

16, எந்த நான்கு விஷயத்தை பின்பற்றினால் பரத்தில் முக்தி அடையலாம் ?

17, எந்தெந்த விஷயங்களை பின்பற்றினால் கூடிய விரைவில் பரத்தில் முக்தியடைவது உறுதி என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?

18, எந்த விதமான பயிற்சியை பின்பற்றினால் முக்திக்கு எதிரானதிலிருந்து விடுபட முடியும் ?

19, எல்லா துயரங்களிலிருந்தும் விடுபட்டு எப்போது முழு அமைதியை அடைய முடியும் ?

20, இன்றைய வகுப்பின் மூலம்

🎯உறவு வழி…

🎯துறவு வழி…

🎯அன்பு வழி…

🎯கர்ம வழி…

🎯தர்ம வழி

இவற்றை பற்றிய புரிதலை பகிரவும்…

FAQ image

DAY - 8 : SYLLABUS

1, யார் யோகியாகவே முடியாது ?

2, யோகத்தில் புது மாணவருக்கு

எந்த வழி சிறந்தது ?

யோகத்தில் முன்னேறியவருக்கு

எந்த வழி சிறந்தது ?

3, யார் யோகத்தில் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்?

4, நம்முடைய நண்பனும் எதிரியுமாக

இருப்பது எது ?

5, எப்போது நமது எதிரியை வெல்ல முடியும் ?

6, நமது எதிரியை நண்பனாக

எப்படி மாற்றுவது ?

7, எதனால் நாம் முழு திருப்தியடைய முடியும் ?

8, யார் யோகத்தில் சிறப்பாக முன்னேறியவராக கருதப்படுகிறார் ?

9, ஒரு யோகி எப்படி இருக்க வேண்டும் ?

10, யோகத்தை எதற்காக பயில வேண்டும் ?எப்படி பயில வேண்டும் ?

11, ஒரு யோகி வாழ்வின் இறுதி இலட்சியமாக எதை வைத்துக்கொள்ள வேண்டும் ?

12, யார் யோகியாவதற்கான வாய்ப்பே இல்லை ?

13, எந்த 5 பழக்கங்களை நெறிப்படுத்தினால் நமக்கு வரும் துன்பங்களை

பெருமளவில் நீக்கிவிட முடியும் ?

14, யார் யோகத்தில் நன்கு நிலை பெற்றவராகக் கருதப்படுகின்றார் ?

15, எது உயர்ந்த இலாபம் ?

எது உண்மையான விடுதலை ?

16, நமது ஐந்து புலன்களையும்

எதனால் அடக்க முடியும் ?

17, உத்தம சுகம் எனும் உயர் பக்குவத்தை எப்போது அடைய முடியும் ?

18, நமது கடந்த கால செயல்களின் விளைவுகளிலிருந்து எப்போது விடுபட முடியும் ?

19, யார் உண்மையான யோகி ?

20, யாரை ஒருபோதும் இறைவன் இழப்பதில்லை ?

21, யார் பரம யோகியாகக் கருதப்படுகிறார் ?

22, கட்டுக்கு அடங்காத மனிதனின் மனம் எந்த விதமான பயிற்சியால் அடங்குவது சாத்தியமாகும் என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?

23, யாருக்கு தன்னை உணர்வது கடினமானச் செயலாக இருக்கிறது ?

24, யோகத்தில் வெற்றியடையாத ஆன்மீக வாதியின் கதி என்ன ?

25, யார் நல்லோரின் குடும்பத்தில், அல்லது பெரும் செல்வந்தரின் குடும்பத்தில்

பிறவி எடுக்கின்றார்?

26, பரம கதியை அடைவதற்கு எவ்வளவு காலம் பயிற்சி செய்ய வேண்டும் ?

29, கிருஷ்ணர் அர்ஜுனரை

எல்லாச் சூழ்நிலைகளிலும்

எப்படி இருக்க சொல்கிறார் ?

30, தவம்புரிபவர், ஞானி, மற்றும் பலனை எதிர்பார்த்து செயல்படுபவர் இவர்களை எல்லாம் விட யார் சிறந்தவர் ?

31, யார் யோகத்தில் இறைவனுடன் மிகவும் நெருங்கியவரும், எல்லாரையும் விட உயர்ந்தவராக அறியப்படுகிறார் ?

FAQ image

DAY - 9 : SYLLABUS

1, எல்லாம் வல்ல இறைவனைப் போன்றே நாமும் தெய்வீக இயற்கையை

எப்போது அடைய முடியும் ?

2, சத்வ குணத்தில் இருப்பவர்கள்

எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?

3, ரஜோ குணத்தில் இருப்பவர்கள்

எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?

4, தமோ குணத்தில் இருப்பவர்கள்

எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?

5, சத்வ குணத்தின் வெளிப்பாடை

எப்போது அனுபவிக்க முடியும் ?

6, ரஜோ குணம் அதிகரிக்கும்போது

எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படுகின்றன ?

7, தமோ குணம் அதிகரிக்கும்போது

எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படுகின்றன ?

8, ஒருவர் சத்வ குணத்தில் மரணமடையும்போது,எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று கீதை சொல்கிறது ?

9,ஒருவர் ரஜோ குணத்தில் மரணமடையும்போது,

எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று கீதை சொல்கிறது ?

10, ஒருவர் தமோ குணத்தில் மரணமடையும்போது,

எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று கீதை சொல்கிறது ?

11, சத்வ குணத்தில் செயல்பாடுகள் என்ன ?

12, ரஜோ குணத்தில் செயல்பாடுகள் என்ன ?

13, தமோ குணத்தில் செயல்பாடுகள் என்ன ?

14, சத்வ குணத்திலிருந்து

என்ன பண்பு வெளிப்படுகிறது ?

15, ரஜோ குணத்திலிருந்து

என்ன பண்பு வெளிப்படுகிறது ?

16, தமோ குணத்திலிருந்து

என்ன பண்பு வெளிப்படுகிறது ?

17, சத்வ குணத்தில் இருப்பவர்கள்

எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?

18, ரஜோ குணத்தில் இருப்பவர்கள்

எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?

19, தமோ குணத்தில் இருப்பவர்கள்

எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?

20, எதை உணர்ந்து வாழ்பவர் இறைவனது ஆன்மீக இயற்கையை அடைகின்றார் ?

21, மூன்று குணங்களில் இருந்து உயர்வு பெற்றால் என்ன விளைவு ஏற்படும் ?

22, மூக்குணங்களைக் கடந்தவரை அறிவதற்கான அறிகுறிகள் என்ன ?

23, முக்குணங்களைக் கடந்தவரது நடத்தைகள் எப்படி இருக்கும் ?

24, முக்குணங்களிலிருந்து ஒருவர் எப்படி உயர்வு பெறுவது ?

25, யார் பிரம்ம நிலைக்கு உயர்கிறார் ?

FAQ image

DAY - 10 : SYLLABUS

1, எல்லாம் வல்ல இறைவனைப் போன்றே நாமும் தெய்வீக இயற்கையை

எப்போது அடைய முடியும் ?

2, சத்வ குணத்தில் இருப்பவர்கள்

எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?

3, ரஜோ குணத்தில் இருப்பவர்கள்

எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?

4, தமோ குணத்தில் இருப்பவர்கள்

எந்த தொடர்பினால் பந்தப்பட்டுள்ளனர் ?

5, சத்வ குணத்தின் வெளிப்பாடை

எப்போது அனுபவிக்க முடியும் ?

6, ரஜோ குணம் அதிகரிக்கும்போதுஎந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படுகின்றன ?

7, தமோ குணம் அதிகரிக்கும்போதுஎந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படுகின்றன ?

8, ஒருவர் சத்வ குணத்தில் மரணமடையும்போது,எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்றுகீதை சொல்கிறது ?

9, ஒருவர் ரஜோ குணத்தில் மரணமடையும்போது,எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்று கீதை சொல்கிறது ?

10, ஒருவர் தமோ குணத்தில் மரணமடையும்போது,எந்த லோகத்தை சென்றடைகின்றார் என்றுகீதை சொல்கிறது ?

11, சத்வ குணத்தில்செயல்பாடுகள் என்ன ?

12, ரஜோ குணத்தில்செயல்பாடுகள் என்ன ?

13, தமோ குணத்தில்செயல்பாடுகள் என்ன ?

14, சத்வ குணத்திலிருந்துஎன்ன பண்பு வெளிப்படுகிறது ?

15, ரஜோ குணத்திலிருந்துஎன்ன பண்பு வெளிப்படுகிறது ?

16, தமோ குணத்திலிருந்துஎன்ன பண்பு வெளிப்படுகிறது ?

17, சத்வ குணத்தில் இருப்பவர்கள்எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?

18, ரஜோ குணத்தில் இருப்பவர்கள்எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?

19, தமோ குணத்தில் இருப்பவர்கள்எந்த நிலையில் வாழ்கிறார்கள் ?

20, எதை உணர்ந்து வாழ்பவர்இறைவனது ஆன்மீக இயற்கையை அடைகின்றார் ?

21, மூன்று குணங்களில் இருந்து உயர்வு பெற்றால்என்ன விளைவு ஏற்படும் ?

22, மூக்குணங்களைக் கடந்தவரைஅறிவதற்கானஅறிகுறிகள் என்ன ?

23, மூக்குணங்களைக் கடந்தவரதுநடத்தைகள் எப்படி இருக்கும் ?

24, முக்குணங்களிலிருந்து ஒருவர்எப்படி உயர்வு பெறுவது ?

25, யார் பிரம்ம நிலைக்கு உயர்கிறார் ?

FAQ image

DAY - 11 : SYLLABUS

1, எதனை அறிந்த பின்

நாம் அறிய வேண்டியவை இனி ஏதும் இருக்காது ?

2, பக்குவம் அடைய எவ்வளவு பேர் முயற்சி செய்தால் எவ்வளவு பேர் வெற்றி பெறுகிறார்கள் என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?

3, எந்த எட்டு சேர்ந்தது இந்த ஜட இயற்கை ?படைக்கப்பட்ட அனைத்தும் எந்த இரண்டையும் உள்ளடக்கியது ?

4, படைக்கப்பட்ட எல்லாம் எதுபோல இறைவனை சார்ந்துள்ளது ?

5, எந்த காமம் இறைவனுக்கு விரோதமில்லாதது என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?

6, இறைவனே எல்லாம் என்றபோதிலும், எப்படிப்பட்ட நிலையில்

இறைவன் இயங்கம் இருக்கிறது ?

7, உலகத்தில் வாழும் மனிதர்கள் ஏன் அழிவற்ற இறைவனை அறியாமல் வாழ்கிறார்கள் ?

8, எதன் மூலம் ஜட இயற்கையை எளிதில்

கடக்க முடியும் ?

9, எந்த நான்கு விதமான தன்மை கொண்டவர்கள் இறைவனை சரணடைவதில்லை ?

10, நான்கு விதமான தன்மை கொண்டவர்களில் யார் சிறந்தவர் ?

இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார் ?

11, இறைவன் யாரை

தன்னைப் போலவே கருதுகிறார் ?

12, யார் இறுதி இலக்கை அடைவது உறுதி என்று கிருஷ்ணர் கூறுகிறார் ?

13, யாரை மகாத்மா

என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது ?

13, யாரை அறிவை இழந்தவர்கள்

என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது ?

14, மனிதனின் நம்பிக்கை

யாரிடமிருந்து கிடைக்கிறது ?

15, யாரெல்லாம் தேவர்களின்

உலகங்களுக்குச் செல்வார்கள் ?

யாரெல்லாம் இறைவனின்

இராஜ்ஜியத்திற்கு செல்வார்கள் ?

16, யாருக்கெல்லாம் இறைவன் தோன்றுவதே இல்லை யாரெலெல்லாம் கடைசி வரைக்கும் இறைவனை அறியவே முடியாது ?

17, யாரெல்லாம் குழப்பத்துடனே பிறந்து குழப்பத்துடனே வாழ்கிறார்கள் ?

18, எந்த மூன்று தன்மை உடையவர்களால் இறைவனது பக்தித் தொண்டில்

மன உறுதியுடன் ஈடுபட முடியும் ?

19, யாரை பிரம்மன் என்று

பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது ?

20, யாரால் மரண நேரத்திலும் கூட

இறைவனை அறிந்துகொள்ள முடியும்

என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது ?

FAQ image

DAY - 12 : SYLLABUS

1, பிரம்மன் என்பது என்ன ?

2, அத்யாத்மம் என்பது என்ன ?

3, கர்மா என்றால் என்ன ?

பலன் நோக்குச் செயல்கள் என்ன ?

4, இந்த ஜடத்தோற்றம் என்ன ?

5, தேவர்கள் என்றால் யார் ?

6, யாகங்களின் இறைவன் யார் ?

7, இறைவன் உடலில் எவ்வாறு வசிக்கின்றார் ?

8, பக்தித் தொண்டில் ஈடுபடுவோர் இறைவனை மரணக் காலத்தில் எவ்வாறு அறிய முடியும் ?

9, இறைவனை அடைய

எந்த விதமான பயிற்சி தேவை ?

10, இறைவனை அடைய

எப்படி தியானிக்க வேண்டும் ?

11, எப்படிப்பட்ட நிலையில் இறந்தால்

ஒருவர் நிச்சயமாக இறைவனை

அடைய முடியும் ?

12, இறைவனின் திரு நாட்டில்

யாரெல்லாம் நுழைய முடியும்

யாரெல்லாம் நுழைய முடியாது ?

13, யோக நிலை என்றால் என்ன ?

14, எந்த கவனத்தில் இருந்தால்

யோகத்தில் தன்னை நிலை

நிறுத்திக்கொள்ள முடியும் ?

15, யார் இந்த பூலகத்திற்குத்

திரும்பி வருவதே இல்லை ?

16, யார் மறுபிறவி எடுப்பதே இல்லை ?

17, ஒரு யோகி, எந்ததெந்த நேரத்தில்

இந்த உலகை விட்டுச் சென்றால் மீண்டும்

இந்த உலகில் பிறக்காமல் போகிறார் ?

18, ஒரு யோகி, எந்ததெந்த நேரத்தில்

இந்த உலகை விட்டுச் சென்றால் மீண்டும்

இந்த உலகிலே பிறக்கிறார் ?

19, பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவருக்கு எந்தெந்த பலன்கள் இடை விளைவாக

சேர்த்து கிடைக்கிறது ?

20, 👉மந்திரங்களை உச்சரித்தல்

👉வேதங்களைப் படித்தல்,

👉யாகங்களைச் செய்தல்,

👉தவம் புரிதல்,

👉தானம் கொடுத்தல்,

👉ஞானயோகம்

👉கர்ம யோகம்

👉பக்தி தொண்டு இவற்றில்

எந்த பாதையை பின்பற்றுபவர்

இறைவனின் நித்தியமான உன்னத இடத்தை இறுதியில் அடைவார் ?

FAQ image

DAY - 13 : SYLLABUS

1, தர்மத்தின் பக்குவ நிலை என்றால் என்ன ?

2, யாரால் இறைவனை அடைய முடியாது ?

என்று ஆணித்தரமாக சொல்லப்படுகிறது ?

3, யாருக்குள் இறைவன் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லப்படுகிறது ?

4, இறைவனது செயல்கள் எதிலும் பந்தப்படவில்லையே ஏன் ?

5, யார் இறைவனை ஏளனம் செய்கிறார்கள் எதனால் அவ்வாறு செய்கிறார்கள் ?

6, எந்த கருத்துக்களால் கவரப்படுகிறவர்கள் ஆன்மீக இலட்சியம் அனைத்திலும் தோல்விகிறார்கள் ?

7, யாரை குழப்பமடையாத மகாத்மாக்கள் என்று சொல்லப்படுகிறது எதனால் அவ்வாறு சொல்லப்படுகிறது ?

8, உயர்ந்த ஆத்மாக்கள் இறைவனை

எப்படி வழிபடுகின்றார்கள் ?

9, ஞான யாகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் இறைவனை எப்படி வழிபடுகின்றார்கள் ?

10, யாரெல்லாம் இறைவனை மறைமுகமாக வழிபடுகின்றார்கள் யாரெல்லாம்

தேவ சுகங்களை அனுபவிக்கின்றார்கள் ?

11, சொர்க்க லோகத்தில் வாழ்பவர்களது புண்ணியங்களின் பலன்கள் தீருமா

இதன் தாத்பரியம் என்ன ?

12, சராசரியானவர்கள் எதற்காக

வேத தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்,

அதன் விளைவு என்ன ?

13, யாருக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், இருப்பவற்றை காத்தும் இறைவன் அருள் பாலிக்கின்றார் ?

14, எந்த வழிபாடு தவறான வழியில் செய்யப்படுவதாக இருக்கிறது ?

15, யாரெல்லாம் வீழ்ச்சியடைகின்றார்கள் ?

16, தேவர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களை வழிபடுபவர்கள்

பூதங்களை வழிபடுபவர்கள்

இறைவனை வழிபடுபவர்கள்

இவர்கள் எந்தெந்த லோகத்தில் வாழ்வார்கள் ?

17, எந்த வழிபாட்டு முறையை அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் பரிந்துரை செய்கிறார் ?

18, பகவத் கீதை கூறும் சந்நியாசத்தின் கொள்கை என்ன ?

19, யாருக்குள் இறைவன் இருக்கிறார்

இறைவன் யாருக்கெல்லாம்

நண்பராக ஆகிறார் ?

20, யாரை சாதுவாக கருதவேண்டும் ?

21, எதை தைரியமாக அறிவிக்க சொல்லி கிருஷ்ணர் கூறுகிறார் ?

22, குலத்தைச் சார்ந்தவர்கள் பரம கதியை அடைய முடியும் ?

23, எந்த முறையில் வழிபடுவது

முழுமையான ஆன்ம லயம் என்று சொல்லப்படுகிறது ?

FAQ image

DAY - 14 : SYLLABUS

1, தெய்வீக சுபாவம் என்னென்ன ?

2, தெய்வீக குணங்களின் அசுர குணங்களின் விளைவுகள் என்ன ?

3, அசுரத் தன்மையுடையவர்களின்

பேச்சு எப்படி இருக்கும் ?

4, அசுரத் தன்மையுடையவர்களின்

செயல்கள் எப்படி இருக்கும் ?

5, அசுரத் தன்மையுடையவர்கள்

எப்படி சிந்திப்பார்கள் ?

6, அசுரத் தன்மையுடையவர்கள்

எந்த மன நிலையை அடைவார்கள் ?

7, நரகத்திற்குக் கொண்டுச் செல்லும்

மூன்று கதவுகள் என்னென்ன ?

8, பக்குவத்தையும் சுகத்தையும்

பரம இலக்கையும் யாரால் அடைய முடியாது ?

9, எது நமது கடமை என்றும்

எது நமது கடமை அல்ல என்றும்

எப்படி புரிந்துகொள்வது ?

FAQ image

DAY - 15 : SYLLABUS

1, பிரக்ருதி என்றால் என்ன ?

2, புருஷ் என்றால் என்ன ?

3, க்ஷேத்ர என்றால் என்ன ?

4, க்ஷேத்ரக்ஞ என்றால் என்ன ?

5, ஞானம் என்றால் என்ன ?

6, க்ஞேயம் என்றால் என்ன ?

7, எது ஞானம் என்று அழைக்கப்படுகிறது ?

8, எவற்றை ஞானம் என்றும்,

மற்றவை அனைத்தும் அறியாமை என்றும் பகவத் கீதையில் அறிவிக்கப்பட்டுள்ளது ?

9, எதை அறிவதால் அமிர்தத்தை

சுவைக்க முடியும் ?

10, எந்த மூன்று தத்துவத்தைப் புரிந்து கொள்பவர் நிச்சயமாக முக்தி அடைகின்றான் ?

11, தங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவினை,

எந்தெந்த விதத்தில் காண்கிறார் ?

12, தங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவினை,

எந்தெந்த விதத்தில் காண்கிறார் ?

13, உண்மையில் சாட்சியாக இருப்பவர் யார் ?

14, எவ்வாறு ஒருவர் தெய்வீக இலக்கை

அணுக வேண்டும் ?

15, யாரொருவர் தனது மனதால் தன்னையே இழிவு படுத்திக்கொள்வதில்லை ?

16, எப்போது ஒருவர் பிரம்ம உணர்வை அடைகின்றார்

17, சாட்சியாய் இருப்பவர்கள் எந்த உண்மையை நேரடியாக அறிந்து உணர்கிறார்கள் ?

18, யாரால் பரம இலக்கினை அடைய முடியும் ?

FAQ image

Concept #1

The Evolution Of An Expert

Learn The 5-Stages Of Positioning Yourself An Expert In The Digital Age

Concept #2

eLearning Industry Stats

Learn how you can ride on one of the fastest growing trends in the world

Concept #3

Digital EcoSystem Model

Learn How To Build A Knowledge Based Eco-System To Serve Your Community

Concept #4

3 Pillars Of Video Influence

Learn How To Attract The Right People Into Your Community Using Videos

Concept #5

The 4 Stage Info Product Funnel

Learn How To Maximise Your "Customer Lifetime Value" Thru A 4-Stage Funnel

Concept #6

Video Marketing Blueprint

Learn How To Market Thru Videos On Facebook, Instagram, LinkedIn & YouTube

Next Batch is on

11.11.24

( திங்கட்கிழமை )

இரவு - 7.00 - 9.00

©2024 Rajarishi - All Rights Reserved This page is not endorsed by Facebook. Facebook is a trademark of Facebook Inc.